பல்லவி
நா மொரலனு வினி ஏமரவலெனா
பாமர மனுஜுலலோ ஓ ராம
அனுபல்லவி
தோமர நாராசமுலை மனஸுகு
தோசெனா ப4க்த பாப விமோசன (நா)
சரணம்
சரணம் 1
இப4 ராஜேந்த்3ருடு3 எக்குவைன
லஞ்சமிச்சினதே3மிரா
ஸப4லோ மானமு போவு ஸமயம்பு3ன
ஸதியேமிச்செனுரா ஓ ராம (நா)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
நா/ மொரலனு/ வினி/ ஏமரவலெனா/
எனது/ முறையீடுகளை/ கேட்டும்/ கவனியாதிருக்கவேணுமோ/
பாமர/ மனுஜுலலோ/ ஓ ராம/
தீய/ மனிதர்களிடையே/ ஓ இராமா/
அனுபல்லவி
தோமர/ நாராசமுலை/ மனஸுகு/
ஈட்டி/ அம்புகளாக/ (எனது சொற்கள்) மனதுக்கு/
தோசெனா/ ப4க்த/ பாப/ விமோசன/ (நா)
தோன்றியதோ/ தொண்டர்களின்/ பாவங்களை/ களைவோனே/
சரணம்
சரணம் 1
இப4/ ராஜ-இந்த்3ருடு3/ எக்குவைன/
கரி/ அரசன் (பேரரசன்)/ மிக்கு/
லஞ்சமு/-இச்சினதி3/-ஏமிரா/
இலஞ்சம்/ கொடுத்தது/ என்னவய்யா/
ஸப4லோ/ மானமு/ போவு/ ஸமயம்பு3ன/
அவையில்/ மானம்/ போகும்/ வேளை/
ஸதி/-ஏமி/-இச்செனுரா/ ஓ ராம/ (நா)
அணங்கு/ என்ன/ கொடுத்தாளய்யா/ ஓ இராமா/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
மேற்கோள்கள்
1 - ப்ரேம - காதல் - நாரத பக்தி சூத்திரங்களில் கூறப்பட்ட 'அனுராகம்' எனப்படும் இறைவனிடம் கொள்ளும் இச்சைகளற்ற காதல் - நாரத பக்தி சூத்திரங்கள்
Top
விளக்கம்
இலஞ்சம் - கைக்கூலி
அணங்கு - துரோபதை
Top